Kannikovilraja
Joined 16 November 2012
கன்னிக்கோவில் இராஜா (பிறப்பு: 1975) ஒரு தமிழ் எழுத்தாளர். இவரது இயர்பெயர் ராஜா. சென்னை இவர் புத்தகங்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.. இவர் “தொப்புள்கொடி”, “கன்னிக்கோவில் முதல் தெரு”, “ஆழாக்கு”, “வனதேவதை” ஆகிய ஹைக்கூத் தொகுப்புகளையும், சிறுவர் பாடல்கள் மற்றும் சிறுவர்க்கான சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரது பல நூல்கள் பரிசு பெற்றிருக்கின்றன.